நான்
உனக்குத் துணை நிற்கிறேன்
என்றவரே
ஸ்தோத்திரம்
வலக்கரம்
பிடித்து துணையாய் நிற்பவரே
வல்ல
தேவனே ஸ்தோத்திரம்
1. பாவத்தை
ஜெயிக்க பரிசுத்தமாய் வாழ
துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
இரத்ததால்
கழுவி ஆவியினால்
நிறைத்து
அரவணைத்தவரே ஸ்தோத்திரம்
2. பாடுகளை
ஜெயிக்க மகிழ்ச்சியாய் நான் வாழ
துணை
நிற்பவரே ஸ்தோத்திரம்
வார்த்தையால்
தேற்றி வல்லமையால்
நிரப்பி
நடத்துபரே என்றும் ஸ்தோத்திரம்
3. சாத்தானை
ஜெயிக்க வெற்றியாய் என்றும் வாழ
துணை
நிற்பவரே ஸ்தோத்திரம்
அன்பினால்
அணைத்து அபிஷேகத்தால்
நிரப்பி
ஆதரிப்பவரே என்றும் ஸ்தோத்திரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக