நன்றியால்
பாடிடுவோம் (2)
நல்லவர்
இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை
நினைத்தே – ஆ…ஆ…
1. செங்கடல்
தனை நடுவாய் பிரித்த
எங்கள்
தேவனின் கரமே
தாங்கியதே
இந்நாள் வரையும்
தயவாய்
மா தயவாய் – ஆ (2)
2. உயிர்ப்பித்தே
உயர்த்தினார் உன்னதம்
வரை
உடன் சுதந்தரராய் இருக்க
கிருபையின்
மகா தானமது
வருங்காலங்களில்
விளங்க - ஆ
3. ஜீவனைத்
தியாகமாய் வைத்த பலர்
கடும்
சேவையில் மரித்தார்
சேர்ந்து
வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது
நிற்போம் - ஆ
4. மரணத்தை
நீக்கியே ஜீவனை
அருளிய
மா பெரும் கிருபை
மா
நிலத்தோர்க் கீந்தாரேசு
சுவிசேஷ
ஒளியால் - ஆ
5. அழைக்கப்பட்டோரே
நீர் உன்னத
அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லா
திரு ஆக்கமிதனை
அவனியோர்க்களிப்பீர்
– ஆ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக