உம்மை
நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம்
தயவென்னை கைவிடல
வெறும்
கையாய் கடந்து வந்தேன்
இரு
பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
ஏல்
எல்லொகே – 3 உம்மைத் துதிப்பேன்
1. காயப்பட்டு
நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின
எனக்காக இரங்கி வந்தீர்
உடன்படிக்கை
என்னோடு செய்து
இழந்திட்ட
யாவையும் திரும்பத்தந்தீர்
2. வேண்டினோரெல்லாம்
விடைபெற்றபோதும்
வேண்டியதெல்லாம்
எனக்குத்தந்தீர்
பரதேசியாய்
நான் தங்கினதை
சுதந்திரமாக
மாற்றித் தந்தீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக