திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல


உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயவென்னை கைவிடல
வெறும் கையாய் கடந்து வந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
ஏல் எல்லொகே – 3 உம்மைத் துதிப்பேன்
1. காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இரங்கி வந்தீர்
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத்தந்தீர்
2. வேண்டினோரெல்லாம் விடைபெற்றபோதும்
வேண்டியதெல்லாம் எனக்குத்தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்

கருத்துகள் இல்லை: