உமக்கு
மகிமை தருகிறோம்
உம்மில்
தான் மகிழ்ச்சி அடைகிறோம்
அல்லேலூயா அல்லேலூயா (2)
1. தாழ்மையில்
அடிமையை
நோக்கிப்
பார்த்தீரே - உயர்த்தி
மகிழ்ந்தீரே
ஒரு கோடி ஸ்தோத்திரமே
2. வல்லவரே
மகிமையாய்
அதிசயம்
செய்தீர் - உந்தன்
திருநாமம்
பரிசுத்தமானதே
3. வலியோரை
அகற்றினீர்
தாழ்ந்தோரை
உயர்த்தினீர் - பசித்தோரை
நன்மைகளால்
திருப்தியாக்கினீர்
4. கன்மலையின்
வெடிப்பில் வைத்து
கரத்தால்
மூடுகிறீர் – என்ன சொல்லி
பாடுவேன்
என் இதய வேந்தனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக