நன்றி
சொல்லாமல் இருக்கவே முடியாது
பல
நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி
நன்றி நன்றி என்று
சொல்லி
நான் துதிப்பேன்
நாள்தோறும்
போற்றுவேன் – 2
1. எத்தனையோ
நன்மைகளை
என்
வாழ்வில் செய்தாரே
ஏராளமாய்
நன்றி சொல்வேன்
அத்தனையும்
நினைத்து நினைத்து – நான்
துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன்
2. மரண
பள்ளதாக்கில் நான் நடக்கும்
போதெல்லாம்
பாதுகாத்தீர் ஐயா
மீண்டும்
ஜீவனைக் கொடுத்து
நீர்
என்னை வாழ வைத்தீர் ஐயா
3. தேவன்
அருளிய சொல்லி முடியாத
ஈவுகளுக்காய்
ஸ்தோத்திரம்
அளவில்லாத
அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள்
முழுதும் ஸ்தோத்திரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக