1. எந்தன் கன்மலையானவரே
என்னைக்
காக்கும் தெய்வம் நீரே
வல்லமை
மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு
பாத்திரரே – ஆராதனை உமக்கே (4)
2. உம் சிறகுகளின் நிழலில்
என்றென்றும்
மகிழச் செய்தீர்
தூயவரே
என் துணையாளரே
துதிக்குப்
பாத்திரரே - ஆராதனை
3. எந்தன் பெலவீன நேரங்களில்
உம்
கிருபை தந்தீரையா
இயேசு
ராஜா எம் பெலனானீர்
எதற்கும்
பயமில்லையே
4. எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மைப்
புகழ்ந்து பாடுவேன்
இராஜா
நீர் செய்த நன்மைகளை
எண்ணியே
துதித்திடுவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக