1. துதிக்கிறோம்
உம்மை - வல்ல பிதாவே
துத்தியம்
செய்வோம் – உமை மா அரசே
ஸ்தோத்ரம்
உம் மாட்சிமைக்கே - பரனே
துந்துமி
மாட்சிமைக்கே – பிதாவே.
2. சுதனே
யிரங்கும் – புவியோர் கடனைச்
சுமந்ததைத்
தீர்த்த – தூயசெம்மறியே,
சுத்தா
ஜெபங்கேளும் - பரன்வலத்
தோழா
ஜெபங்கேளும் – கிறிஸ்தே.
3. நித்ய
பிதாவின் – மகிமையில் நீரே,
நிமலாவியினோ
– டாளுகிறீரே,
நிதமேகார்ச்சனையே
- உன்னத
நேயருக் கர்ச்சனையே – ஆமேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக