தூயாதி
தூயவரே உமது புகழை நான் பாடுவேன்
பாரில்
எனக்கு வேறென்ன வேண்டும?
உயிருள்ள
வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி
1. சீடரின்
கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம்
கழுவிடுமே - பாரில்
2. பாரோரின்
நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கிடுமே
- பாரில்
3. துயரங்கள்
பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன்
தாருமே - பாரில்
4. பரலோகில்
இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க
வேகம் வாருமே – பாரில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக