பனி
போல பெய்யும் பரிசுத்தரே
மழையாக
பொழியும் ஆவியே
ஆவியே…..
ஆவியே…..
மழையாகபொழியும்
ஆவியே
1. மென்மை(வெண்மை)யானவரே
மேகஸ்தம்பமே
ஊற்றுத்
தண்ணீர் ஜீவநதி – 2
ஆனந்த தைலமே
2. யுத்தங்கள்
செய்பவரே
யோர்தானைப்
பிளந்தவரே
பெருமழையாய்
பிரவேசித்த
உள்ளங்கை
மேகமே
3. வறண்ட
நிலங்களிலே
வாய்க்கால்கள்
அமைப்பவரே
கனிதரும்
மரமாக
காப்பாற்றி
வளர்ப்பவரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக