திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - பனி போல பெய்யும் பரிசுத்தரே


பனி போல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே
ஆவியே….. ஆவியே…..
மழையாகபொழியும் ஆவியே
1. மென்மை(வெண்மை)யானவரே
மேகஸ்தம்பமே
ஊற்றுத் தண்ணீர் ஜீவநதி – 2
ஆனந்த தைலமே
2. யுத்தங்கள் செய்பவரே
யோர்தானைப் பிளந்தவரே
பெருமழையாய் பிரவேசித்த
உள்ளங்கை மேகமே
3. வறண்ட நிலங்களிலே
வாய்க்கால்கள் அமைப்பவரே
கனிதரும் மரமாக
காப்பாற்றி வளர்ப்பவரே

கருத்துகள் இல்லை: