திங்கள், 17 செப்டம்பர், 2018

Praising Song - பாதம் ஒன்றே வேண்டும்-இந்தப்


பாதம் ஒன்றே வேண்டும்-இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம்- உன்
1. நாதனே தூங்க மெய் வேதனே பொங்கு நற்
காதலுடன் துய்ய தூதர் தொழுஞ் – செய்யும்
2. சீறும் புயலினால் வாரிதி பொங்கிட
பாரில் நடந்தாற் போல் – நீர் மேல் நடந்த - உன்
3. வீசும் கமழ் கொண்ட – வாசனை தைலத்தை
ஆசையுடன் மரி பூசிப் பணிந்த பொற்
4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரம் தூக்கி நடந்த – பொற்
5. நானிலத்தோர் உயர்வான்நிலத்தேற - வல்
ஆணி துளைத்திடத் தானே கொடுத்த - உன்
6. பாதம் அடைந்தவர்க் காதரவாய் பிர
சாதம் அருள் இயேசு நாதனே என்றும் – உன்

கருத்துகள் இல்லை: