திங்கள், 21 அக்டோபர், 2013

Praising Songs - பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப்



பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் உன்

1. நாதனே, துங்க மெய்- வேதனே, பொங்குநற்
  காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ்செய்ய - பாதம்

2. சீறும் புயலினால்- வாரிதி பொங்கிடப்
  பாரில் நடந்தாற்போல்-நீர் மேல் நடந்த உன் - பாதம்

3. வீசும் கமழ் கொண்ட வாசனைத் தைலத்தை
  ஆசையுடன் மரி-பூசிப் பணிந்த பொற் - பாதம்

கருத்துகள் இல்லை: