பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன்
1. நாதனே, துங்க மெய்- வேதனே, பொங்குநற்
காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ்செய்ய
- பாதம்
2. சீறும் புயலினால்- வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல்-நீர் மேல்
நடந்த உன் - பாதம்
3. வீசும் கமழ் கொண்ட வாசனைத் தைலத்தை
ஆசையுடன் மரி-பூசிப் பணிந்த பொற் - பாதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக