பாவியாகவே வாறேன்; பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன்
1. பாவக்கறை போமோ என் பாடால்? உன் பாடாலன்றிப்
போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான்
- பாவி
2. நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே
தேவா, உன்
வாக்கை நம்பி, சீர்கேடன் நீசனும் நான் - பாவி
3. போய்மருள் உலகுடன் பேராசையால் மயங்கிப்
போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய்
நான் - பாவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக