சனி, 12 அக்டோபர், 2013

Christian Wedding Songs - ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

1.  செல்வி மணமகள் - சுதாவும்
   செல்வன் மணமகன் - ஜானும் -ஆ
   என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
   வாழவே! வாழவே!! வாழவே!!!
   என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
   இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
   இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி
   இணைந்து வாழவே!

2.  கல்லின் மனைபோல கணவனும்
   இல்லின் விளக்கென காhpகையும் - ஆ
   என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
   வாழவே! வாழவே!! வாழவே!!!
   என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
   நன்கலமாம் பல நன்மக்களைப் பெற்று
   நானிலந்தனிலே நல்லோர் நலம் நாடி
   நல்வாழ்வு வாழவே.

1 கருத்து:

James Vasanthan சொன்னது…

இந்தப் பாடலை இயற்றியவர் Late Mrs. மேரி லாசரஸ் (திருச்சி). இசையமைத்தவர் Late Mr. கூலிங் ராஜையா (திருச்சி)