கண்களை ஏறெடுப்பேன் - மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்.
அனுபல்லவி
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் - கண்
சரணங்கள்
1. காலைத் தள்ளாட வொட்டார் - உறங்காது
காப்பவர்
காலைத்
தள்ளாட வொட்டார்
வேலையில்
நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும்
மாலையும் கண்ணுறங்காதவர்
- கண்
2. பக்க நிழல் அவரே - எனை ஆதரித்திடும்
பக்க நிழல்
அவரே,
எக்கால
நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம்
கொண்டென்னை அக்காவல் புரியவே - கண்
3. எல்லாத் தீமைகட்கும் - என்னை விலக்கியே
எல்லாத்
தீமைகட்கும்,
பொல்லா
உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் - கண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக