1. என்
ஆத்தும நேச மேய்ப்பரே
என்
உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும்
உம்மைக் கிட்டி சேர நான்
வாஞ்சையோடு
சமீபிக்கிறேன்
பேசும்!பேசும்!ஜெபம்
செய்யும் போது
ஆண்டவா!
பிரியமானதை
இப்போ
காட்டும் செய்ய ஆயத்தம்
2. மெய்
மீட்பருக்கு கீழ்படிவோர்
தம்
ஆத்துமத்தை தேற்றும் இடம்
அடியேனும்
பெற அருள்வீர்
அப்பனே
விண்ணப்பம் கேட்டிடும்
3. கொடும்
பாவிகட்கு உம் அன்பை
என்
நடையால் காட்டச் செய்யும்
கல்வாரி
ஆவியால் என் உள்ளத்தை
போரில்
வெல்ல அபிஷேகியும்
4. என்
ஜீவிய நாட்களெல்லாம்
நீர்
சென்ற பாதையில் செல்லுவேன்
ஆசித்து
தாரேன் எனதெல்லாம்
மீட்பரே
வல்லமை தந்திடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக