ஆதாரம்
நீர் தான் ஐயா (2)
காலங்கள்
மாற கவலைகள் தீர
காரணம்
நீர் தானையா – இயேசையா
1. உலகத்தில்
என்னென்ன ஜெயங்கள்
கண்டேன்
நான் இந்நாள் வரை
ஆனாலும்
ஏனோ நிம்மதி இல்லை
குழப்பம்
தான் நிறைகின்றது - (என் நிலை மாற)
2. குடும்பத்தில்
குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம்
ஒன்றுமே இல்லை
ஆனாலும்
ஏனோ நிம்மதி இல்லை
அமைதி
தான் கலைகின்றது – (இயேசையா)
3. உந்தனின்
சாட்சியாய் வாழ
உள்ளத்தில்
வெகு நாளாய் ஆசை
உம்மிடம்
வந்தேன் உள்ளத்தை தந்தேன்
சாட்சியாய்
வாழ்ந்திடுவேன் – (இயேசையா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக