தேவ
கிருபை என்றுமுள்ளதே
அவர்
கிருபை என்றுமுள்ளதே
அவரைப்
போற்றித் துதித்துப்பாடி
அல்லேலுயா
என்றார்ப்பரிப்போம்
1. நெருக்கப்பட்டோம்
மடிந்திடமால்
கர்த்தர்
தாம் நம்மைக் காத்ததாலே
அவர்
நல்லவர் அவர் வல்லவர்
அவர்
கிருபை என்றுமுள்ளதே - தேவ
2. சத்துரு
சோதனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம்
தாவீதின் தேவன் நமக்கு
முன்
சென்றாரே அவர் நல்லவர்
அவர்
கிருபை என்றுமுள்ளதே- தேவ
3. அக்கினி
சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி
தன்னில் தோன்றிய தேவன்
பாது
காத்தாரே அவர் நல்லவர்
அவர்
கிருபை என்றுமுள்ளதே- தேவ
4. காரிருள்
போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில்
அவர் தம் பாதையில் ஒளியாய்
என்னை
நடத்தினார் அவர் நல்லவர்
அவர்
கிருபை என்றுமுள்ளதே – தேவ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக