கர்த்தரை
நம்பியே ஜீவிப்போம்
கவலை
கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா
காத்திடும் பரமனின்
கரங்களை
நாம் பற்றிக்கொள்வோம்.
1. ஜீவ
தேவன் பின் செல்லுவோம்
ஜீவ
ஒளிதனை கண்டடைவோம் (2)
மனதின்
காரிருள் நீங்கிடவே
மா
சாமதானம் தங்கும் - கர்த்தரை
2. உண்மை
வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும்
கர்த்தர் துணை
கண்கள்
அவன் மீது வைத்திடுவார்
கருத்தாய்
காத்திடுவார் - கர்த்தரை
3. உள்ளமதின்
பாரங்களை
ஊக்கமாய்
கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு
நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு
வந்தாரிப்பார் - கர்த்தரை
4. அன்புமிகும்
அண்ணலிவர்
அருமை
இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை
வந்தோரை தள்ளிடாரே
தாங்கி
அணைத்திடுவார் – கர்த்தரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக