வெள்ளி, 11 அக்டோபர், 2013

Praising Songs - எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்

எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் நான் -2
நன்றி ராஜா... நன்றி ராஜா... -2

1. கரங்களைப் பிடித்து கண்மணிபோல
   காலமெல்லாம் காத்தீர்

2. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
   தேவனை உம்மைத் துதிப்பேன்

3. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
   எனக்காய் மீண்டும் வருவீர்

4. நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு
   விவரிக்க முடியாதையா

கருத்துகள் இல்லை: