எத்தனை
நன்மைகள் எனக்குச் செய்தீர்
எப்படி
நன்றி சொல்வேன் நான் -2
நன்றி
ராஜா... நன்றி ராஜா... -2
1.
கரங்களைப் பிடித்து கண்மணிபோல
காலமெல்லாம்
காத்தீர்
2.
தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
தேவனை உம்மைத்
துதிப்பேன்
3. எனக்காக
மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காய் மீண்டும்
வருவீர்
4. நீர்
செய்த அதிசயம் ஆயிரமுண்டு
விவரிக்க முடியாதையா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக