சனி, 5 அக்டோபர், 2013

Praising Songs - அனாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா

அனாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா
காருண்யத்தினால் என்னை இழுத்துக்கொண்டீரே

  உங்க அன்பு பெரியது
  உங்க இரக்கம் பெரியது
  உங்க கிருபை பெரியது
  உங்க தயவு பெரியது

1. அனாதையாய் அலைந்த என்னைத் தேடி வந்தீரே
  அன்புகாட்டி அரவணைத்துக் காத்துக் கொண்டீரே

2. தாயின் கருவில் தோன்றுமுன்னே தெரிந்து கொண்டீரே
  தாயைப் போல ஆற்றித் தேற்றி நடத்தி வந்தீரே

3. கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடவில்லை
  சகலத்தையும் நன்மையாக செய்து முடித்தீரே

கருத்துகள் இல்லை: