எனக்கொரு
நேசர் உண்டு
அவர்
தான் இயேசு ராஜா
எனக்கொரு
புகலிடமுண்டு
அவர்
தான் இயேசு ராஜா
அவர்
நல்லவர் சர்வ வல்லவர்
அன்பு
நிறைந்தவர்…..
1. என்
வேதனைகளை அவர் பார்கிறார்
என்
கண்ணீரையும் அவர் காண்கிறார்
ஏற்ற
நேரத்தில் – பதிலை தருகிறார்
2. அவர்
செட்டையின் நிழலில் ஆறுதலே
அவர்
செட்டையின் மறைவில் ஆரோக்யமே
எற்ற
நேரத்தில் – சுகத்தை தருகிறார்
3. அவர்
இடது கை என் தலையின்
கீழிருக்கும்
அவர் வலது கரத்தினால்
என்னை
அணைத்துக் கொள்கிறார்
ஏற்ற
நேரத்தில் – ஆறுதல் செய்கிறார்
4. என்
அலைச்சல்களை அவர் பார்கிறார்
என்
கண்ணீரை கணக்கிலே
வைத்துக்
கொள்கிறார்
ஏற்ற
நேரத்தில் – உதவி செய்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக